Showing posts with label துஆ. Show all posts
Showing posts with label துஆ. Show all posts

Monday, April 20, 2009

இறைவனிடமே உதவி தேடுவோம்!


அல்லாஹ்வின் திருப்பெரயரால்!


எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும்,எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீரியதையும் மன்னிப்பாயக!எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!(உன்னை)மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!

-திருக்குர்ஆன் 3:147